Google
Current archive: August 5, 2012கைபெண்களின் உடலை வெட்டிப் புதைக்கும் கொடுமை! உச்சநீதிமன்றம் கண்டனம்
Written on:August 5, 2012
1

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற கைபெண்கள், முதியோர்கள் தங்கியுள்ளனர். அண்மையில் இங்கு மரணமடைந்த கைபெண்களின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும், துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அங்குள்ள சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
Read more...