வடகிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளுக்கு எதிராய் டெல்லி உயர்நீதிமன்றில் வழக்கு!

1990ம் ஆண்டு மார்ச் மாதம் ஈழப்பிரகடனம் செய்து விட்டு இந்திய அமைதிப்படையுடன் வெளியேறி, இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர்தான் இந்த வரதராஜ பெருமாள்.இவர் பத்நாபா தலைமையில் இயங்கிவந்த EPRLF(Eelam People’s Revolutionary Liberation Front) இயக்கத்தினை சேந்தவர்.
Read more...முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கும், பத்மநாபசுவாமியும்

1. பத்மநாபசாமியின் தங்கப் புதையல் பாடுபட்டுத் தேடிய பணத்தையும், பொன்னையும், மணியையும், பயன்படுத் தாமல் மண்ணில் புதைக்கும் மனிதர் களை அறிவிலிகள் என்றார் புலவர். இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதல்ல. திருநீற்றைக் கொடுத்துத் தங்கத்தைச் சேர்க்கும் கடவுள்களுக்கும், மதவாதிகளுக்கும், சாமியார்களுக்கும் பொருந்தும்.
Read more...ஒரு தமிழச்சியிடம் அடிபணியும் இலங்கை அரசு!

அய்.நா மனிதஉரிமை பேரவையின் வல்லுநர் குழு அடுத்தமாதம் இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளது.
Read more...ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு

கடந்த சூலை 22 அன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில், ஈழத்தில் நடந்த சூலை படுகொலைகளின் 29 ஆணடு நினைவாக ஈழ தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. கிழக்கு லண்டன் Westham Park இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக புறப்பட்டு Romford தெரு மற்றும் Stratford High தெரு வழியாக மாலை 6.55 மணிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
Read more...‘சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி’ இராணுவ முகாம் முற்றுகை! காணொளி இணைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு குறித்த 3 நாள் கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த 4 ராணுவ உயர் அலுவலர்கள் உட்பட 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ உயர் அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை குன்னூர் வந்தனர்.
Read more...திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?

திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநா வுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? எனும் நூலில் இதுகுறித்துத் திரட்டித் தந்துள்ள விளக்கம் இதோ!
Read more...காமராஜர் இல்லத்தை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய குழு!

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை பழைமை மாறாமல் புனரமைப்பு செய்ய ஆஸ்திரேலிய தென்னிந்திய தூதர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
Read more...கொள்கையில் மாற்றங்கள் செய்யும் கம்யூனிஸ்டு கட்சி!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய கொள் கைகள் மாறவுள்ளன. இதுவரை, பொருளா தார அடிப்படையில் அமைந்த வர்க்க பேதங் களை மட்டுமே எதிர்த் துப் போராடி வந்துள்ள கட்சி, இனி, சமூக ரீதி யிலான ஜாதி பேதங் களையும் எதிர்த்துப் போராட முடிவெடுத் துள்ளது.
Read more...படை பலத்தில் பிரபாகரனை விஞ்சியவரா கருணா? விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருந்த போராளிகளைக் காட்டிலும் அவரிடமிருந்து பிரிந்த கருணாவிடம் அதிக அளவில் களப் போராளிகள் இருந்து உள்ளனர் என்று இந்தியாவின் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more...அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்திட நாடாளுமன்றம் நோக்கிப் பயணம்! FIRA மாநாட்டில் தீர்மானம்

மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு (Federation of Indian Rationalist Associations – FIRA) 8ஆவது தேசிய மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் பங்கேற்றது. பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய இருநாள்களில் நடைபெற்ற மாநாடு, நாகபுரி நகரின் மய்யப் பகுதியான சீதாபுல்டி பகுதியில் அமைந்துள்ள ராணி ஜான்சி சதுக்கம் – மூர் ஹிந்தி பவன் – ராம் கோபால் மகேஸ்வரி சபாகிருஹா மண்டபத்தில் நடைபெற்றது.
Read more...