‘Why this கொல வெறி’ பிடித்தாடும் குழந்தையின் காணொளியை பாருங்களேன்!

Why this கொல வெறி பாடல் உலகம் முழுதும் வெற்றிகொடி நாட்டிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் ‘Wh’ என்று தட்டச்சு செய்தாலே “why this kolaveri di” என்றுதான் வருகிறது.
Read more...கருங்காலி கருணா குழுவினர் நடத்தும் திரை விழாவில் பங்கேற்கப் போவதில்லை: நடிகர் ஜீவா அறிவிப்பு.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழச்சியினை ஏற்பாடு செய்தவர்கள்
Read more...பெரியாறு அணை விவகாரம்: திரைப்பட விழாவில் கேரளத்தவர் போராட்டம்-தமிழர்கள் பதிலடி!

கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ஒரு தலைராகம் ரவீந்தர்
Read more...ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பப்ளிக் சாய்ஸ்’ விருது!

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை பெருமை சேர்த்தார். தற்போது பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு “127 அவர்ஸ்” படத்திற்காக “ப்பளிக் சாய்ஸ்” விருது பெற்றுள்ளார்.
Read more...மங்காத்தாவை கட்டியழும் மட்டக்காளப்பு தமிழர்கள்! காணொளி இணைப்பு

நடிகர் அஜித் படத்திற்கு பாலபிஷேகம்! தமிழ் ஈழம், கிழக்கு மாகாணம், மட்டகளப்பு செல்லம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் மங்காத்தா திரைப்படம். அங்குள்ள ஈழ தமிழ் இளைஞர்கள் நடிகர் அஜித் படத்திற்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
Read more...விக்ராமின் தெய்வத் திருமகள் படம் எங்கிருந்து சுட்டது! காணொளி இணைப்பு

நாம் எவ்வளவோ திரைப்படங்கள் பார்த்திருப்போம். அந்தப்படங்கள் எந்த மொழியில் இருந்து சுட்டது என்று நம்மில் பலர் தெரிந்திருப்போம் என்றாலும் கூட இந்த திரை படமும் அந்த வரிசையில் ஒன்றுதான். படத்தின் மூலம் எது என்பதே இந்த காணொளி செய்தி. இந்த படத்தில் சிறப்பாக நடித்த திரு.விக்ரம் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
Read more...SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு

தயவு செய்து வயது வந்தோருக்கு மட்டும் SPB சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக நடிகை சோனா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து நடிகை சோனா குறிப்பிடுகையில்: “மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் கடந்த 14/09/2011 அன்று இரவு, ‘பார்ட்டி’ நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த் அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடன் ஆசிரியர் அஜய்ராஜ், SPB சரண் உட்பட ‘மங்காத்தா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் வெங்கட் பிரபு என்னை அழைத்திருந்தார் அவரது அழைப்பை ஏற்று…
Read more...நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதன் தலைவர் அபிராமி ராமநாதன், மற்றும் டாக்டர் முரளி மனோகர், திருப் பூர் சுப்ரமணியன் உள் பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது: சினிமாவுக்கு நன்மை விளைவிக்கும் நிபந்த னைகளுடன், படங் களுக்கு வரிவிலக்கு அளித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி. மேலும், முதல்வரை சந்தித்து, கீழ்க்கண்ட சலுகைகள் கேட்க உள்ளோம். மல்ட்டி பிளக்ஸ்களுக்கும், ஏ.சி தியேட்டருக்கும், ஏ.சி இல்லாத தியேட்டருக்கும் அதிக பட்ச கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல்…
Read more...