யார் இந்த Dr.ஆப்ரகாம் தாமஸ் கோவூர்?

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பகுத்தறிவாளர் கோவூர், ஏ.டி. கோவூர் என்று பரவலாக அறியப்பட்ட கேரளப் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர். 1898ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் கேரள மாநிலம் திருவள்ளா எனும் ஊரில் பிறந்து, வங்காள மாநிலத்தில் படித்துப் பட்டம் பெற்று, சிறீலங்கா நாட்டில் பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்.
Read more...திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?

திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநா வுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? எனும் நூலில் இதுகுறித்துத் திரட்டித் தந்துள்ள விளக்கம் இதோ!
Read more...அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்திட நாடாளுமன்றம் நோக்கிப் பயணம்! FIRA மாநாட்டில் தீர்மானம்

மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு (Federation of Indian Rationalist Associations – FIRA) 8ஆவது தேசிய மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் பங்கேற்றது. பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய இருநாள்களில் நடைபெற்ற மாநாடு, நாகபுரி நகரின் மய்யப் பகுதியான சீதாபுல்டி பகுதியில் அமைந்துள்ள ராணி ஜான்சி சதுக்கம் – மூர் ஹிந்தி பவன் – ராம் கோபால் மகேஸ்வரி சபாகிருஹா மண்டபத்தில் நடைபெற்றது.
Read more...பள்ளியில் கடவுள் வாழ்த்தை நிறுத்திய பெண்மணி! காணொளி இணைப்பு

பள்ளிகளில் கடவுள் வாழ்த்து சட்ட விரோதம்! அமெரிக்க நீதிமன்றத்தின் சீரிய தீர்ப்பு தீயணைப்புப் படை வீரரின் மகளும், ஒரு செவிலியருமான ஜெஸ்ஸிகா அல்கு விஸ்ட் என்ற பெண் ரோமன் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் அமெரிக்க நாட்டின் கிரேன்ஸ்டனில் வழக்கு தொடுத்து,
Read more...“கடவுள் ஒரு நோய்க் கிருமி” ஜெய்ப்பூர் விழாவில் உலக நாத்திக அறிஞர் டாக்கின்ஸ் கருத்துரை

மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன என்ற ஒரு காரணத்துக்காக யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத வகையில் சிலர் செயல்படுவது எவ்வாறோ ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றார், கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (The god Delusion) என்ற நூலை எழுதிய உலகப் புகழ்பெற்ற நாத்திகர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.
Read more...இந்து மதம் குறித்து ஜெயப்பிரகாஷ் நாராயண்!

சுபாயுதாஸ் குப்தா என்ற வங்காளி இளைஞர் எழுதியுள்ள இந்து சமூகப் பண்பும் மாறுதல் யுகத்தின் சவாலும் என்ற நூல்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் அதன் ஆசிரியர் பிராங்க் மோரேஸ் எழுதிய
Read more...யார் இந்த ஸ்டீபன் வில்லியம் ஹாகிங்! காணொளி இணைப்பு

ஹாகிங்கைத் தாக்கியுள்ள நரம்புத்தசைச் செயலிழப்பு நோய் 1974 முதல் அவரைச் செயலிழந்தவராகவே ஆக்கிவிட்டது. இந்த நோய்தான் தாக்கியிருக்கிறது என்பது கண்டு-பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் யாரும் வாழ்ந்தது கிடையாது. அப்படி வாழ்பவர்கள் அரிது. இதுவரை உள்ள பதிவுகளின்படி ஒருவர் 32 ஆண்டுகள் நோயுடன் வாழ்ந்துள்ளார்.
Read more...“ஜாதகம் பார்த்து வைத்தியம் பார்க்க வேண்டும்!” பெண் நீதிபதியின் புரட்சிகரமான கருத்து!

நோயாளிகளை ஜாதகத்தின் அடிப்படையில் வைத்தியம் பார்க்க வேண்டுமாம்; அதற்காக மருத்துவமனையில் பூசாரியை நியமிக்க வேண்டுமாம்.
Read more...பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறியுள்ள கீதையை எரிக்கச் சொல்வது குற்றமாம் – வழக்குப் பதிவாம்!

பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதை கூறுவது குற்றமில்லையாம்; அப்படிக் கூறும் கீதையை எரிக்கச் சொல்லுவதுதான் குற்றமாம் – எரிக்கச் சொன்ன பெண் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
Read more...நிர்வாண சாமியாரா? பயித்திகாரானா?

மன்னார்குடி மூவா நல்லூரைச் சேர்ந்தவர் சேகர் என்ற கட்டடத் தொழிலாளி. இவர் திடீரென்று நிர்வாணமாக ஓடி, ஒரு கோவிலுக்குள் போய் குந்திக் கொண்டார்.
Read more...