முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கும், பத்மநாபசுவாமியும்

1. பத்மநாபசாமியின் தங்கப் புதையல் பாடுபட்டுத் தேடிய பணத்தையும், பொன்னையும், மணியையும், பயன்படுத் தாமல் மண்ணில் புதைக்கும் மனிதர் களை அறிவிலிகள் என்றார் புலவர். இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதல்ல. திருநீற்றைக் கொடுத்துத் தங்கத்தைச் சேர்க்கும் கடவுள்களுக்கும், மதவாதிகளுக்கும், சாமியார்களுக்கும் பொருந்தும்.
Read more...“பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியிட்டு விழா! காணொளி இணைப்பு

2012 சூலை 29 அன்று கோவை, தொடர்வண்டி நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணாமலை விடுதி அரங்கில் அய்யா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், கவிஞர் காசி ஆனந்தன், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மற்றும் பெரும் திரளான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
Read more...9ஆவது மட்டுமே படித்த இவர் செய்த சாதனை என்ன? காணொளி இணைப்பு

வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த அருணாசலம் முருகானந்தம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு கல்வி பயிலாதது ஒரு தடையே இல்லை என்று நிருபித்து காட்டியிருக்கிறார். சரி இவர் செய்த சாதனைதான் என்ன? அவர் பட்ட அவமானங்கள் எவ்வளவு? அந்த சாதனையை செய்ய எதை எதை இழந்தார்? பட்ட துயரங்கள் என்ன? இந்த சாதனையை செய்ய இவர் கொடுத்த விலைதான் எவ்வளவு….. இதோ அவரே பேசுகிறார் கேளுங்கள்…பாருங்கள்..
Read more...தனியார் தொலைக்காட்சிகளின் ஏலத்தொகையை திறக்கத் தடை சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

அரசு கேபிளில் அலை வரிசை ஒதுக்குவதற்கான டெண்டரில் தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பிட்டுள்ள ஏலத்தொகையை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
Read more...கணணி தமிழ் மேதை ஆண்டோ பீட்டர் இயற்கை எய்தினார்!

கணணி தமிழ் வளர்ச்சியின் முன்னோடியான ஆண்டோ பீட்டர் நேற்று முன்தினம், சென்னை, கொளத்தூர், லட்சுமி புரத்தில் உள்ள ரமணி நகர் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்!
Read more...மதுவின் தீமையும் மாணவர்களின் கடமையும்: உயர்நீதிமன்ற நீதிபதி

வீட்டில் உள்ளவர்கள் யாரும் மது குடித்தால் மதுவின் தீமையை நீங்கள் தான் எடுத்துச்சொல்லவேண்டும் என்று மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வேண்டுகோள் விடுத்தார்.
Read more...அரசு நிறுவனங்கள் நேரடியாக மாணவர்களை தேர்வு செய்யக்கூடாது! உயர் நீதிமன்றம் ஆணை

அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் மாணவர்களை அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாக தேர்வு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more...பொது நுழைவுத் தேர்வை உறுதியுடன் எதிர்க்கும் தமிழக அரசு!

பொறியியல் பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்ப்பதாக டில்லியில் நேற்று நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
Read more...காமராஜர் இல்லத்தை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய குழு!

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை பழைமை மாறாமல் புனரமைப்பு செய்ய ஆஸ்திரேலிய தென்னிந்திய தூதர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
Read more...இலங்கை தயாரிப்புகளை தமிழகத்தில் விற்க தடை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read more...